Monday 1 October, 2007

கவியரசு கண்ணதாசனின் குரலில் "அர்த்தமுள்ள இந்துமதம்"

சேதுசமுத்திரத்தில் ஆரம்பித்து இராமாயணம், மகாபாரதம் வரை சர்ச்சை கிளம்பியுள்ள இந்த நேரத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய சொற்பொழிவை அவர் குரலாலேயே கேட்கத்தோன்றியது. எனவே இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது மட்டுமல்ல இன்னும் இது சம்பந்தமான பதிவுகளும், இதைப்பற்றிய அவரின் குரலும் தொடர்ந்து வரும்...
Powered by eSnips.com

No comments: